50,000 ரூபாய்க்கு வாங்கிய கேரவனை கனவு இல்லமாக மாற்றிய பெண்மணி! Twitter
உலகம்

50,000 ரூபாய்க்கு வாங்கிய கேரவனை கனவு இல்லமாக மாற்றிய பெண்மணி!

Priyadharshini R

ஹெய்லி ரூபெரி என்ற பெண் 50,000 ரூபாய்க்கு ஒரு கேரவனை வாங்கி, அதனை தனது கனவு இல்லமாக மாற்றியுள்ள சம்பவம் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கேரவனை 500 பவுண்டுகளுக்கு (ரூ. 51,640) வாங்கி, அதே தொகையை வாகனத்தைப் புதுப்பிக்கவும் பயன்படுத்தியுள்ளார். இந்த கேரவனுக்கு ஜாய்ஸ் என்று பெயரிட்டுள்ளார். தற்போது, ​​அவர் கேரவனை இவ்வாறு மாற்றியமைத்துள்ளார்.

குளியலறை பகுதி மற்றும் கதவில் ஓவியம் வரைந்து அசத்தியுள்ளார்.

சமையலறையை பிரத்யேகமாக மாற்றியமைத்துள்ளார்.

பழைய சமையலறை குழாயை அகற்றிவிட்டு, சமையலறையைச் சுற்றி வெப்பம் வெளியேறும் வண்ணம் பைப் செட் செய்துள்ளார்.

சில பர்னிஷிங் தொடர்பான பொருட்களையும் வாங்கி அலங்கரித்துள்ளார்.

இதனை வீடியோ சமூகவலைதளத்தில் பதிவிட்டதையடுத்து பலரும் இதற்கு வரவேற்பு அளித்து வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?