கைரேகை, கருவிழி போல மூச்சுகாற்றையும் அடையாள சான்றாக பயன்படுத்த முடியுமா?
கைரேகை, கருவிழி போல மூச்சுகாற்றையும் அடையாள சான்றாக பயன்படுத்த முடியுமா? Twitter
Wow News

கைரேகை, கருவிழி போல மூச்சுகாற்றையும் அடையாள சான்றாக பயன்படுத்த முடியுமா?

Antony Ajay R

நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் ஸ்மார்ட் ஃபோன்கள், லேப்டாப் முதல் ஆதார் கார்டு, அலுவலக வருகைப்பதிவு வரை மயோ மெட்ரிக் முறையைப் பயன்படுத்துகிறோம்.

இந்த வகை லாக் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்துவருகிறது. இதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் நம் உறவுகளில் விரிசல் விழுவது தொடங்கி வங்கிக்கணக்கில் ஓட்டை விழுவது வரை பாதகமான விளைவுகள் ஏற்படும்.

ஸ்மார்ட்போன்களை Unlock செய்ய கைரேகை, கருவிழியைப் பயன்படுத்துவது போல மனிதனின் மூச்சுக் காற்றையும் பயன்படுத்தலாம் என சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அடையாளச் சான்றுகளை உருவாக்க முடியும் என்கின்றனர்.

நம் கருவிழி, முக அமைப்பு, கைரேகை எல்லாம் மனிதருக்கு மனிதர் வேறுபடும்.

நுரையீரலில் இருந்து வெளியேற்றும் மூச்சுக் காற்றில் உள்ள ஏற்ற இறக்கங்களின் வேறுபாடுகளை வைத்து ஒரு மனிதனிடம் இருந்து மற்றொரு மனிதனை அடையாளம் காண்பது சாத்தியம் என விஞ்ஞானிகள் விளக்கமளிக்கின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?