"போட்டிக்கு நாங்க வரலாமா" சமூக ஊடகங்கள் பயன்படுத்தாமல் இருந்தால் ரூபாய் 8 லட்சம் பரிசு!
"போட்டிக்கு நாங்க வரலாமா" சமூக ஊடகங்கள் பயன்படுத்தாமல் இருந்தால் ரூபாய் 8 லட்சம் பரிசு! Twitter
Wow News

"போட்டிக்கு நாங்க வரலாமா" சமூக ஊடகங்கள் பயன்படுத்தாமல் இருந்தால் ரூபாய் 8 லட்சம் பரிசு!

Antony Ajay R

சமூக ஊடகங்கள் நம் வாழ்வை மொத்தமாக மாற்றியிருக்கின்றன. இது இளைஞர்களை தவறான வழியில் நடத்துவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன.

இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒரு மாதம் முழுவதும் ஸ்மார்ட்போன் உபயோகப்படுத்தாமல் இருப்பவர்களுக்கு ₹8 லட்சம் பரிசு வழங்கவுள்ளதாக சிக்கிஸ் என்ற நிறுவனம் அறிவித்திருக்கிறது.

நமது வாழ்க்கையில் அதிக கவனச்சிதறலை ஏற்படுத்தும் ஒன்றாக ஸ்மார்ட்போன்கள் உள்ளதால், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த போட்டி நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் கலந்துக்கொள்ள சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?