இளங்கோ கிருஷ்ணன் Twitter
சினிமா

பொன்னி நதி: பொன்னியின் செல்வன் பாடலாசிரியரின் இந்த கவிதைகள் தெரியுமா?

Antony Ajay R

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன், திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது.

இன்று அதன் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த பாடலை கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் எழுதியிருக்கிறார்.

அடிப்படையில் கவிஞரான இவர் எழுதிய கவிதைகள்,

துக்கவீட்டில்

ஒவ்வொருவராய்

எழுந்து செல்கின்றனர்

துக்க வீடும் இறுதியாய்

எழுந்து சென்றது

துக்கம் எழுந்து செல்லும் வரை

காத்திருக்கிறான் புத்தன்

- இளங்கோ கிருஷ்ணன்

ஓர் இரவல் காதல் கதை...

இயக்கி

மேலேயிருக்கும் இந்த கவிதைகள் விகடன் தளத்தில் வெளியானவை.

பஷீருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும், வியனுலகு வதியும் பெருமலர், பட்சியன் சரிதம், காயசண்டிகை உள்ளிட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார் இளங்கோ கிருஷ்ணன்.

இப்படித் தான்

கைப்பிடி மண்ணில்
சிறு விதையைப் புதைத்தேன்

இரண்டே நாளில் துளிர்த்தது
இப்போது அது ஒரு பூமி இப்படித்தான் ஓர் உலகைப் படைக்க வேண்டும்

கைப்பிடி இதயத்தில் ஒரு தீச்சொல்லை விதைத்தேன்
அன்பின் வனத்தையே எரித்தது
இப்போது அது ஒரு பாழ்வெளி

இப்படித்தான் ஓர் உலகை அழிக்க வேண்டும்.

- இளங்கோ கிருஷ்ணன் (வியனுலகு வதியும் பெருமலர்)

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?