ஜெயமோகன் உரை, நாவல், சிறுகதைகள் உரையாடல்: லக்ஷ்மி சரவணகுமார் படிக விழா- முழுமையான தகவல்கள் Twitter
சினிமா

ஜெயமோகன் உரை, நாவல், சிறுகதைகள் உரையாடல்: லக்ஷ்மி சரவணகுமார் படிக விழா- முழுமையான தகவல்கள்

Antony Ajay R

எழுத்தாளர் லக்ஷ்மி சரவணக்குமார் எழுத்துலகில் நுழைந்து 15 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி ஆகுதி அமைப்பு சார்பில் அவருக்கு படிக விழா நடைபெற இருக்கிறது.

லக்ஷ்மி சரவணக்குமார் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் என பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

  • கானகன்

  • நீலப்படம்

  • கொமோரா

  • உப்பு நாய்கள்

  • ரூஹ்

  • வாக்குமூலம்

  • ஐரிஸ்

  • ரெண்டாம் ஆட்டம்

  • வேட்டை ஆகியன இவர் படைத்த நாவல்களாகும்.

இவரது படைப்பு திறனை மெச்சிக்கும் வகையில் படிக விழா நடத்தப்படுகிறது. 05.02.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை கவிக்கோ அரங்கில் படிகவிழா நடத்தப்படுகிறது.

இதில் எழுத்தாளர் ஜெயமோகன் சிறப்புரை ஆற்றுகிறார்.

சிறுகதைகள், நாவல்கள் பற்றி சக எழுத்தாளர்கள் உரையாற்றுகின்றனர்.

முழுநாள் அமர்வான இதன் முடிவில் சூஃபி இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?