ஆக்ரா: லட்சத்திவுக்கு பதிலாக கழிவுநீர் கால்வாயில் திருமண நாளை கொண்டாடிய தம்பதி - ஏன்? Twitter
இந்தியா

ஆக்ரா: லட்சத்திவுக்கு பதிலாக கழிவுநீர் கால்வாயில் திருமண நாளை கொண்டாடிய தம்பதி - ஏன்?

Antony Ajay R

ஆக்ராவைச் சேர்ந்த பகவான் சர்மா மற்றும் உஷா தேவி தம்பதி தங்களது பிறந்தநாளை விநோதமாக கொண்டாடி கவனம் ஈர்த்துள்ளனர்.

இந்த கொண்டாட்டத்தில் நாகா காலி, செர்மி மற்றும் ராஜ்ராய் பகுதியைச் சேர்ந்த மக்கள் பங்கு கொண்டனர்.

15 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பகுதியில் உள்ள பிரச்னைகளை சுட்டிக்காட்டும் விதமாக துர்நாற்றம் வீசும் கால்வாயின் மேல் நின்று பகவான் சர்மாவும் உஷா தேவியும் கொண்டாடினர்.

இந்த தம்பதியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

கழிவுநீர் வடிகால், தரமற்ற சாலைகள், சுத்தமற்ற சுற்றுப்புறத்தை சுட்டிக்காட்டும் விதமாக இந்த கொண்டாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

பகவான் சர்மா திருமண நாளை லட்சத்தீவு அல்லது மாலத் தீவில் கொண்டாட நினைத்ததாகவும் பொதுத்துறை பணியாளர்கள் தொடர்ந்து தங்கள் தேவைகளைப் புறக்கணித்து வருவதால் அவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த வகையில் திருமணநாளை கொண்டாடியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்னைகள் தீர்க்கப்படும் வரை இனிவரும் பிறந்தநாள், திருமண நாள் உள்ளிட்ட கொண்டாட்டங்களை இதுபோலவே கொண்டாட இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?