சாலையில் இருந்த பள்ளத்தால் உயிர் பிழைத்த முதியவர் - ஆச்சரியத்தில் குடும்பம் Twitter
இந்தியா

சாலையில் இருந்த பள்ளத்தால் உயிர் பிழைத்த முதியவர் - ஆச்சரியத்தில் குடும்பம்

Priyadharshini R

சாலையில் ஏற்பட்டிருக்கும் குழியாய் பல உயிர்கள் பறிபோய் இருக்கின்றன. ஆனால் இங்கு சாலையில் இருந்த பள்ளத்தால் ஒருவருக்கு உயிர் திரும்ப வந்துள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

ஹரியானாவில் மருத்துவர்கள் இறந்துவிட்டதாக கூறிய 80 வயதான நபரின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் வழியில், சாலையில் இருந்த பள்ளத்தில் ஆம்புலன்ஸ் இறங்கியபோது அவருக்கு மீண்டும் உயிர் திரும்பி வந்துள்ளது.

இதனை கண்ட உறவினர்கள் இன்ப அதிர்ச்சியடைந்துள்ளனர். அவருக்கு ஏற்கனவே உயிர் உயிர் போய்விட்டதா? அல்லது உயிருடன் தான் இருந்தாரா? என பலரும் சந்தேகித்து வருகின்றனர்.

இது மருத்துவமனை நிர்வாகத்தின் தவறாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?