கர்நாடகா: பாம்பை முத்தமிட முயன்று கொத்து வாங்கிய நபர்- வீடியோ Twitter
இந்தியா

கர்நாடகா: பாம்பை முத்தமிட முயன்று கொத்து வாங்கிய நபர்- வீடியோ

Antony Ajay R

பாம்புகள் உள்ளிட்ட விலங்குகள் குடியிறுப்பு பகுதிக்குள் நுழைவது மிகவும் ஆபத்தானது. அவ்வாறு நிகழும் போது அவற்றை பக்குவமாக கையாண்டு அப்புறப்படுத்த வேண்டும். வனத்துறை அல்லது தீயணைப்புத் துறையினரின் உதவியை நாடுவது சிறந்தது.

பாம்புகளைக் கொல்லாமல் இருப்பது எவ்வளவு அவசியமோ அவ்வளவுக்கு அதனிடம் கொத்து படாமல் இருப்பதும் அவசியம். கர்நாடக மாநிலம் ஷிமொகாவில் ஒருவர் பாம்புக்கு முத்தம் கொடுக்க முயல பாம்பு பல்டியடித்து கொத்திவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பொம்மனக்கட்டே அருகில் குடியிருப்பு பகுதியில் பாம்பு புகுந்துவிட்டதனால் பாம்பு பிடிப்பவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அங்கு வந்த நபர் சிறப்பாக பாம்பைப் பிடித்துவிட்டார். பிடிபட்ட பாம்பு ஆக்ரோஷமாக இருக்க, அதனை அப்புறப்படுத்தாமல் அதற்கு முத்தம் கொடுக்க முயன்றுள்ளார்.

சரியான கணத்தில் பின்னால் திரும்பிய பாம்பு அவரின் உதட்டில் கொத்தியது. இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?