கர்நாடகா: 7ம் வகுப்பு மாணவிக்கு மாரடைப்பு - என்ன நடந்தது?
கர்நாடகா: 7ம் வகுப்பு மாணவிக்கு மாரடைப்பு - என்ன நடந்தது? Twitter
இந்தியா

கர்நாடகா: 7ம் வகுப்பு மாணவிக்கு மாரடைப்பு - என்ன நடந்தது?

Antony Ajay R

கர்நாடகா மாநிலம் சிக்மங்களூரைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு நேற்று (20/12/2023) பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஸ்ருஷ்டி என்ற அந்த 13 வயது பெண் முடிகரே தாலுகாவில் உள்ள ஜோகனென்னகெரே கிராமத்தைச் சேர்ந்தவராம். டாரதல்லி பள்ளியில் படித்துவந்த அவர் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த போது திடீரென இறந்துள்ளார்.

அவரை முடிகரே அரசு எம்.ஜி.எம் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றுள்ளனர். அங்குள்ள மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக உறுதிபடுத்தியிருக்கின்றனர்.

இந்த நிகழ்வு குறித்து மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?