மகாத்மா காந்தி: தேசத் தந்தை குறித்த 7 ஆச்சரிய தகவல்கள் twitter
இந்தியா

மகாத்மா காந்தி: தேசத் தந்தை குறித்த 7 ஆச்சரிய தகவல்கள்

Keerthanaa R

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் இருந்த இந்தியாவை, தனது அகிம்சை போராட்டத்தால் வென்றவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.

இவரது அகிம்சை முறை கொள்கைகளுக்காகவும், நாட்டின் சுதந்திர போராட்ட தியாக முன்னெடுப்புக்காகவும், இந்தியாவின் தந்தை என்று போற்றப்படுகிறார்.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, 1948ஆம் ஆண்டு நாதுராம் கோட்சே என்பவரால் ஜனவரி 30 ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்தியாவை ஆங்கிலேயர் பிடியிலிருந்து விடுவித்த மகாத்மா காந்தி குறித்து, அவரது பிறந்த நாளான இன்று ஒரு சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு காணலாம்

1. 1899 முதல் 1902 வரை நடைப்பெற்ற போயர் போரில் மகாத்மா காந்தி பங்கேற்றார். இந்த போரானது பிரிட்டிஷ் மற்றும் தென் ஆப்ரிக்கா நாடுகளுக்கு இடையில் நடைப்பெற்றது

2. டால்ஸ்டாய், ஹிட்லர், சார்லி சாப்லின் போன்ற உலகப் புகழ்பெற்ற மனிதர்களுடன் கடிதங்கள் மூலம் ஒரு நட்புறவை வைத்திருந்தார் காந்தி

3. காந்தியின் ஆசிரியர்களில் ஒருவர் ஐரிஷ் நாட்டுக்காரர் ஆதலால், மகாத்மா ஆங்கிலத்தில் பேசும்போது ஐரிஷ் சாயல் இருக்கும்

4. காந்தி பயன்படுத்திய பல உபகரணங்கள் அவரது நினைவாக காந்தி மியூசியத்தில் இன்றும் பத்திரமாக பாதுகாக்கப்படுகின்றன

5. மகாத்மா காந்தியின் நினைவாக இந்தியாவில் மொத்தம் 53 சாலைகளுக்கும், இந்தியாவுக்கு வெளியில் 48 சாலைகளுக்கும் அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது

6. இதுவரை 5 முறை அமைதிக்கான நோபல் பரிசுக்கு மகாத்மா காந்தியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் ஒரு முறைக் கூட அவருக்கு விருது வழங்கப்படவில்லை

7. மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, அவரது இறுதி ஊர்வலத்தில் 1000 பேர் கலந்துக்கொண்டனர். இந்த இறுதி ஊர்வலம் சுமார் 8 கி மீ தூரம் நடந்தது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?