monkey
monkey canva
இந்தியா

குரங்களுக்கு சொத்துரிமை அளித்துவரும் வினோத கிராமம்! - பாரம்பரியத்தை இழக்கிறதா?

Keerthanaa R

மகாராஷ்டிராவிலுள்ள ஒரு கிராமத்தில் குரங்களுக்கு சொந்தமாக 32 ஏக்கர் நிலம் உள்ளது.

மகாராஷ்டிராவின் ஓஸ்மானாபாத் என்ற நகரத்தில் உள்ளது ஓப்லா என்ற கிராமம். இந்த கிராமத்தில் மக்கள் குரங்குகளுக்கு அதிக மரியாதை கொடுத்து வருகின்றனர். வீடுகளுக்கு வந்தால் அவற்றிற்கு உணவளிப்பது, திருமணங்களின் போது மரியாதை செலுத்துவது போன்ற பழக்கங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

அப்படி, ஓப்லா கிராம பஞ்சாயத்திடம் உள்ள நிலம் குறித்த ஆவணங்களை பார்த்தபோது, அதில் கிராமத்தில் இருக்கும் குரங்குகளுக்கு சொந்தாமாக அந்த கிராமத்தில் 32 ஏக்கர் நிலம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

"குரங்குகளுக்காக இந்த நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஆவணங்கள் கூறும் நிலையில், யார் இப்படி ஒரு விதியை வகுத்தது என்பது குறித்த எந்த ஆதாரமும் இல்லை" என கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

monkey

தற்போது அந்த கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குரங்குகள் இருக்கின்றன எனவும், ஆனால் இது முன்பு இருந்ததை விட குறைவான எண்ணிக்கை தான் எனவும் கிராமவாசிகள் கூறுகின்றனர்.

இந்த கிராமத்தில், திருமண நிகழ்வுகளின்போது குரங்குகளுக்கு முதலில் பரிசுகள் வழங்கப்படும். அதன் பின்னர் தான் சடங்குகள் தொடங்கும் எனக் கூறிய கிராம மக்கள், இந்த வழக்கம் தற்போது கடைப்பிடிக்கப்படுவதில்லை எனவும் தெரிவித்தனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?