உலகின் சிறந்த சாண்ட்விச் ஆக மும்பையின் ’வாடா பாவ்’ தேர்வு! canva
இந்தியா

உலகின் சிறந்த சாண்ட்விச் ஆக மும்பையின் ’வாடா பாவ்’ தேர்வு!

Priyadharshini R

மும்பையை தூங்காத நகரம் என்று அழைக்கின்றனர். அதற்கு முக்கிய காரணம் அங்கு இருக்கும் மக்கள் 24 மணி நேரமும் ஓடிக்கொண்டே இருக்கின்றனர்.

குறிப்பாக மும்பை மக்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பது தெரு உணவுகள் தான். பலரின் விரும்பமான ஸ்நாக்ஸாக வாடா பாவ் இருக்கிறது.

வாடா பாவ், கடற்கரை நகரத்தின் ஒவ்வொரு மூலையிலும் கிடைக்கும். இந்த உணவுப் பொருள் மகாராஷ்டிராவில் மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள பிற மாநிலங்களிலும் பிரபலமாக இருக்கிறது.

இதனை சுவைக்கு பலரும் அடிமை என்றே தான் சொல்ல வேண்டும். இது உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. அதாவது மும்பையின் ’வாடா பாவ்’ உலகின் சிறந்த சாண்ட்விச்கள் பட்டியலில் ஒரு இடத்தைப் பிடித்துள்ளது.

சமீபத்தில் 'உலகின் 50 சிறந்த சாண்ட்விச்கள்' பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் வாடா பாவ் 4.3 ரேட்டிங்குடன் பட்டியலில் 19 வது இடத்தைப் பிடித்துள்ளது.

வியட்நாமிய பான் மி சாண்ட்விச் மற்றும் துருக்கிய டோம்பிக் டோனர் 4.6 மதிப்பீட்டில் பட்டியலில் முதல் இடத்தைப் பகிர்ந்து கொண்டன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?