கேரளா: பூமிக்கடியில் கேட்கும் மர்மமான ஒலி - அச்சத்தில் கிராம மக்கள்! Twitter
இந்தியா

கேரளா: பூமிக்கடியில் இருந்து கேட்கும் மர்மமான ஒலி - அச்சத்தில் கிராம மக்கள்!

Priyadharshini R

கேரளாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தின் நிலத்தடியில் மர்ம சத்தம் கேட்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் இருக்கும் கிராமம் தான் சென்னப்பட்டி. இங்கு வசிக்கும் மக்கள், மர்மமான நிலத்தடி ஒலிகள் கேட்பதாக பதறி வருகின்றனர்.

நேற்று அதிகாலையிலேயே அந்த மர்ம ஒலி கிராம மக்களின் காதை கிழித்ததாக தெரிவித்தனர்.

இந்த வார தொடக்கத்திலும் இதே போன்ற ஒலிகள் அப்பகுதியிலும், அருகே இள்ள இடங்களிலும் பதிவாகியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதனால் சுற்றுச்சூழலில் எந்த மாற்றமும் இல்லை என்றும், நிலத்தடி ஒலிகள் கேட்பதற்கான சரியான காரணத்தை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என கிராம மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

கேரள சுரங்கம் மற்றும் புவியியல் துறையின் நிபுணர் குழு விரைவில் அப்பகுதியை ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புவி அறிவியல் மையம் (CES) மேற்கொள்ளும் விரிவான ஆய்வு மூலம் தான் மீண்டும் மீண்டும் நில அதிர்வு ஒலிகள் ஏற்படுவதற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய முடியும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?