1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த PAYTM நிறுவனம் - மனிதர்களின் வேலைகளை பறிக்கிறதா AI?
1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த PAYTM நிறுவனம் - மனிதர்களின் வேலைகளை பறிக்கிறதா AI?  twitter
இந்தியா

1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த PAYTM நிறுவனம் - மனிதர்களின் வேலைகளை பறிக்கிறதா AI?

Priyadharshini R

தற்போது நடந்து வரும் செயற்கை நுண்ணறிவு (AI) புரட்சி, எதிர்காலத்தில் மனித வேலைகளுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மனிதர்களை விட AI மிகவும் திறமையானது என்ற விவாதங்கள் நடந்துகொண்டிருக்கும் வேளையில் பல வேலைகள் AI தொழில்நுட்பத்தால் மாற்றப்படும் அபாயம் உள்ளதாக ஒரு புதிய அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்த நிலையில் 1000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது PAYTM நிறுவனம்.

இந்தப் பணிநீக்கம் குறித்துப் பேடிஎம் செய்தி தொடர்பாளர் பேசுகையில், ’’நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்கும் நோக்கிலும், நிறுவனத்தின் செயல்திறனை மேம்படுத்தவும், AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆட்டோமேஷன் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் தேவைக்கு அதிகமாக இருக்கும் ஆப்ரேஷன், விற்பனை, இன்ஜினியரிங் பிரிவில் இருக்கும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

இதனால் நிறுவனத்தின் செலவில் 10 முதல் 15 சதவீதம் வரையில் குறையவாய்ப்புகள் உள்ளது’’ எனத் தெரிவித்துள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?