ராகுல் - பிரியங்கா இடையே விரிசல்? Twitter
இந்தியா

ராகுல் - பிரியங்கா இடையே விரிசல்?

Antony Ajay R

காங்கிரஸில் ராகுல் காந்தி-பிரியங்கா காந்தி இடையே பிரச்னை இருப்பதாக பேச்சு எழுந்துள்ளது.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய் யாத்திரா உத்தரபிரதேசத்தை அடைந்துள்ளது. உத்தரபிரதேச காங்கிரஸின் பொறுப்பாளராக இருக்கிறார் பிரியங்கா காந்தி. ஆனால் பிரியங்கா யாத்திரையில் பங்கேற்கவில்லை.

உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதனால் யாத்திரையில் பங்கேற்க முடியவில்லை என ட்விட்டரில் தெரிவித்தார் பிரியங்கா காந்தி.

பாஜகவின் ஐடி செல் தலைவர் அமித் மால்வியா காந்தி சகோக்களுக்கு இடையில் பிரிவினை ஏற்பட்டுவிட்டதாக சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் ராகுல் காந்தி வாரணாசி, அலகாபாத், பிரதாப்கர், அமேதி, ரேபரேலி, லக்னோ மற்றும் கான்பூர் ஆகிய முக்கிய நகரங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

இந்த பயணம் ரேபரேலியை எட்டும்போது அகிலேஷ் யாதவ் இணைந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?