புலி Twitter
இந்தியா

மிக மிக அரிதான 'கருப்பு புலி' கேமராவில் பிடிபட்டது - எங்கு? | Video

Antony Ajay R

கடந்த 200 ஆண்டுகளில் மட்டுமே பல வகையான உயிரினங்களை மனிதர்கள் அழித்திருக்கின்றனர் என அறிஞர்கள் கூறுகின்றனர்.

காடுகளை ஆண்டு வந்த சிங்கங்களும் புலிகளும் அரிய விலங்குகளாக மாறியிருக்கும் சூழலில் சாதாரணமாக யார் கண்ணிலும் படாத கருப்பு புலி கேமராவில் பிடிபட்டிருக்கிறது.

ஒடிஷாவின் சிமில்பல் தேசியப் பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த புலி pseudo- melanistic tiger என்றும் அழைக்கப்படுகிறது.

கடந்த 2007ம் ஆண்டு தான் முதன் முதலாக இந்த புலிகள் கண்டுபிடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இது மரபணு மாறுபாடு காரணமாக தோன்றும் மிக அரிய வகை புலியாகும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?