இரட்டை சகோதரிகளை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்ட நபர் Twitter
இந்தியா

" Two Two Two" : இரட்டை சகோதரிகளை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்ட நபர் - எங்கே?

Priyadharshini R

சோலாப்பூரைச் சேர்ந்த நபர் இரட்டை சகோதரிகள் இருவரையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாகி உள்ளது.

பிங்கி மற்றும் ரிங்கி மும்பையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.

இவர்கள் இருவரும் ஒரே நபரை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த சர்ச்சைக்குரிய திருமணத்திற்கு இரு வீட்டாரின் குடும்பத்தினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

Marriage (Rep)

சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள அக்லுஜ் கிராமத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இரண்டு சகோதரிகள் சிறுவயதில் இருந்து ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்ததால் ஒரே நபரையே திருமணம் செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

law

இரட்டை சகோதரிகள் தோற்றத்தில் ஒரே மாதிரியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சிலர் இது சட்டபூர்வமானதா என்ற கேள்வியை எழுப்பி வரும் நிலையில், சிலர் திருமணம் குறித்து கேலி செய்து வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?