Law Twitter
இந்தியா

”என்னை ஃபாலோ செய்கிறார்” - வழக்கறிஞர் மீது பெண் நீதிபதி புகார் - என்ன நடந்தது?

Priyadharshini R

பெண் நீதிபதியை பின்தொடர்வதாக எழுந்த புகாரின் அடிப்படையில் வழக்கறிஞர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்பூர் நீதிமன்ற பெண் நீதிபதி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில் நடைப்பயிற்சி செய்யும் போது ஒருவர் ஒரே மாதிரியான உடை மற்றும் காலணிகளை அணிந்து அவரை பின்தொடர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

Law

மேலும் திருமணமாகாத அந்த பெண் நீதிபதி, பின்தொடர்பவர் தன்னை பற்றி இழிவான கருத்துகளை கூறுவதாக அந்த புகாரில் தெரிவித்து, பின்தொடர்ந்த வழக்கறிஞரின் மெசேஜ் ஸ்கிரீன் ஷாட்ககளை உடன் இணைத்துள்ளார்.

பலமுறை அவரை எச்சரித்தும் அவர் கேட்கவில்லை என்று கூறினார். நீதிபதியின் புகாரின் பேரில் வழக்கறிஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனுப் குமார் தெரிவித்துள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?