தோழியின் நாயை காப்பாற்ற முயன்று நீரில் மூழ்கிய இளைஞர் - என்ன நடந்தது?
தோழியின் நாயை காப்பாற்ற முயன்று நீரில் மூழ்கிய இளைஞர் - என்ன நடந்தது? Twitter
இந்தியா

தோழியின் நாயை காப்பாற்ற முயன்று நீரில் மூழ்கிய இளைஞர் - என்ன நடந்தது?

Antony Ajay R

போபாலில் உள்ள கெர்வா அணைப் பகுதியில் 23 வயது பொறியியல் பட்டதாரி நீரில் மூழ்கி மரணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சரல் நிகம் என்ற அந்த பட்டதாரி யு.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு தயாராகி வருகிறார். காலையில் அவரது இரண்டு தோழிகளுடன் அணைப்பகுதியில் நடந்து சென்றுள்ளார்.

அப்போது தோழி ஒருவரின் நாய் தவறி தண்ணீரில் விழுந்துள்ளது. அதனைக் காப்பாற்ற மூவரும் தண்ணீரில் இறங்கியுள்ளனர்.

சங்கிலி போல மூவரும் கைகளைப் பிடித்துக்கொண்டு தண்ணீரில் இறங்கியிருக்கின்றனர். ஆனாலும் அவர்களால் வலுவாக இருக்கமுடியாததால் தண்னீரில் தடுமாறிவிட்டனர்.

இரண்டு பெண்களும் கடினமாக முயன்று கரைக்கு வந்துவிட சரல் மட்டும் அழமான பகுதியில் மாட்டிக்கொண்டார். உடனடியாக அவரை மீட்க இருவரும் உதவிக்காக கத்தியுள்ளனர். அணையில் இருந்த காவலாளி வந்து பார்க்கும் போது சரல் நிகம் இருக்கும் இடமேத் தெரியவில்லை.

மீட்பு படையினர் வந்து பார்த்தும் அவரைக் கண்டறிய முடியவில்லை. ஒரு மணி நேரத்துக்கு பிறகு சரல் நிகமின் உடல் 10-15 அடி ஆழமான நீரில் கண்டெடுக்கப்பட்டது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?