செவ்வாய் கிரகத்தில் பெரிய அளவில் நீராதாரம் கண்டுபிடிப்பு! Twitter
அறிவியல்

செவ்வாய் கிரகத்தில் பெரிய அளவில் நீராதாரம் கண்டுபிடிப்பு!

Antony Ajay R

பூமியைத் தாண்டி அண்டத்தில் என்னென்ன இருக்கிறது என்பதை ஆராய்வதில் நமக்கு பேரார்வம் உள்ளது. குறிப்பாக செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வது குறித்த ஆராய்ச்சிகள் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் செவ்வாய் கிரகத்தில் நீராதாரத்தைக் கண்டறிந்துள்ளது அறிவியல் ஆர்வலர்கள் இடையே ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது.

செவ்வாய் கிரகத்தில் சுமார் 3.7 கி.மீ தொலைவிற்கு, தடிமனான பனிக்கட்டி படலம் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். இது உருகினால் அந்த கிரகத்தில் அதிக தண்ணீர் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தில் இதுபோன்ற நீராதாரம் கண்டறியப்படுவது முதல்முறை இல்லையென்றாலும், தற்போது கண்டறியப்பட்டுள்ள நீரின் அளவுதான் இதுவரை கண்டறியப்பட்டதிலேயே அதிகபட்சம் என்கின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?