விழுப்புரம்: காலாவதியான அப்பளத்தை வழங்கிய கடைக்காரர்; நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பெண்! Twitter
தமிழ்நாடு

விழுப்புரம்: காலாவதியான அப்பளத்தை வழங்கிய கடைக்காரர்; நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பெண்!

Antony Ajay R

விழுப்புரம் மாவட்டம் வேடம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் திவ்யா என்பவர், தனக்கு காலாவதியான அப்பளம் கொடுக்கப்பட்டதாக கடைக்காரர் மீது வழக்கு தொடுத்திருக்கிறார்.

நுகர்வோர் உரிமைகள் தொடர்பாக போதிய விழிப்புணர்வு இல்லாததன் விளைவாக உணவுத் துறையில் தொடர்ந்து முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் தனக்கு வழங்கப்பட்ட அப்பளம் காலாவதியானதாக இருந்ததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் அந்த பெண்மணி.

கடந்த 31.05.2022 அன்று கடலூர் மாவட்டம் பண்ருட்டி விநாயகா டிரேட்டர் என்ற கடையில் அப்பளம் வாங்கியுள்ளார். அது காலாவதியான அப்பளம் என தெரியவந்ததை அடுத்து விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு அளித்த நீதிபதி சதீஷ்குமார், காலாவதியான அப்பளம் விற்பனை செய்த கடைக்கு ₹25,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?