அவனியாபுரம்: 4 காளைகளை அடக்கிய வீரருக்கு ரெட் கார்ட்!
அவனியாபுரம்: 4 காளைகளை அடக்கிய வீரருக்கு ரெட் கார்ட்! Twitter
தமிழ்நாடு

அவனியாபுரம்: 4 காளைகளை அடக்கிய வீரருக்கு ரெட் கார்ட்!

Antony Ajay R

பொங்கலை முன்னிட்டு அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விமரிசையாக நடந்துவருகிறது.

ஜல்லிக்கட்டு போட்டிகள் பல விதிமுறைகளை பின்பற்றி நடைபெற்று வருகிறது. இதில் மாடுபிடிவீரர்கள் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால், ஜல்லிக்கட்டு கமிட்டி சார்பில் ரெட் கார்ட் வழங்கப்படுகிறது. இது ஒரு எச்சரிக்கையாகும்.

1000 காளைகள் 600 இளைஞர்கள் பங்கேற்கும் இந்த போட்டி பல சுற்றுகளாக நடத்தப்படும். இதில் முதல் சுற்றில் 4 மாடுகளை அடக்கி இரண்டாம் இடம் பிடித்தார் வீரர் திருப்பதி.

2ஆம் சுற்றுக்கு தகுதி பெற்ற வீரர் திருப்பதிக்கு ரெட்கார்டு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. மற்ற வீரர்கள் அடக்கும்போது அதனை மீறி காளையை பிடிப்பதால் ஜல்லிக்கட்டு குழு சார்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?