சென்னை கடற்கரையில் அரியவகை புளூ டிராகன் - இது விஷத்தன்மை வாய்ந்ததா? Twitter
தமிழ்நாடு

சென்னை கடற்கரையில் அரியவகை புளூ டிராகன் - இது விஷத்தன்மை வாய்ந்ததா?

Antony Ajay R

அரியவகை உயிரியாக கருதப்படும் புளு டிராகன் சென்னை உள்பட தமிழகத்தின் சில கடல்களில் காணப்படுவதாக செய்திகள் பரவி வருகின்றன.

காரைகாலில் இந்த உயிரினங்கள் கரை ஒதுங்கியதாகவும் செய்திகள் கூறுகின்றன. இவை விஷத்தன்மை வாய்ந்த ஆழ்கடல் உயிரினமாகும்.

மனிதர்கள் இவற்றைத் தொடுவதனால் வீக்கம், அரிப்பு ஏற்படுமெனக் கூறப்படுகிறது.

காலநிலை மாற்றம் காரணமாக திமிங்கலம், கடல் பசுக்கள், ஜெல்லிகள் அவ்வப்போது நம் ஊர் கடற்கரைகளிலும் கரை ஒதுங்குவதைக் கண்டிருக்கிறோம்.

அந்த வரிசையில் இந்த புளூ டிராகனும் கரை ஒதுங்கியிருக்கலாம் என்கின்றனர். பகல் நேர வெப்பத்தை இந்த மீன்களால் தாங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?