பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ மகனுக்கு எதிராக குரல் எழுப்பிய இயக்குநர் பா.ரஞ்சித்!
பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ மகனுக்கு எதிராக குரல் எழுப்பிய இயக்குநர் பா.ரஞ்சித்! Twitter
தமிழ்நாடு

பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ மகனுக்கு எதிராக குரல் எழுப்பிய இயக்குநர் பா.ரஞ்சித்!

Antony Ajay R

பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் வேலைசெய்த இளம்பெண்ணை அவரது மகன் மறுமகள் உள்ளிட்ட குடும்பத்தினர் கொடும் சித்திரவதைக்குள்ளாகியதாக செய்திகள் வெளியாகின. இது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்த இயக்குநர் பா.ரஞ்சித், "இக்கொடூர செயலை புரிந்தவர்கள் மீது எவ்வித பாரபட்சமின்றி தமிழக அரசு கடூம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியும் நிவாரணமும் தாமதமின்றி கிடைத்திட துணை நிற்ப்போம்" என எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கு பதிவுடன் நிருத்துவிடாமல் அவர்களை கைது செய்து அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கைகள் முன் வைக்கக்கப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?