திமுக முன்னாள் அமைச்சரின் மகன் வீட்டில் கர்நாடகா போலீஸ் சோதனை - ஏன்?
திமுக முன்னாள் அமைச்சரின் மகன் வீட்டில் கர்நாடகா போலீஸ் சோதனை - ஏன்? Twitter
தமிழ்நாடு

திமுக முன்னாள் அமைச்சரின் மகன் வீட்டில் கர்நாடகா போலீஸ் சோதனை - ஏன்?

Antony Ajay R

திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் மகனான பைந்தமிழ் பாரி வீட்டில் கர்நாடக லோக் ஆயுக்தா காவல்துறை சோதனை நடத்தினர்.

திமுக விளையாட்டு அணி மாநில துணைச் செயலாளராக பொறுப்பில் இருப்பவர் பைந்தமிழ் பாரி. இவர், கோவை கிருஷ்ணா காலனியில் வசித்துவருகிறர்.

இவரது வீட்டில் 15 பேர் கொண்ட கர்நாடகா லோக் ஆயுக்தா காவல்துறை குழு இரண்டு வாகனங்களில் வந்து சோதனை நடத்தினர்ரிது அந்த பகுதியில் பரபரப்பை எற்படுத்தியிருக்கிறது.

கர்நாடகாவில் பைந்தமிழ் பாரி மற்றும் அவரது தந்தை பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோர் கல்குவாரி வைத்து தொழில் செய்து வரும் நிலையில் கல்குவாரி முறையாக நடத்தாமல் விதிமுறைகளை மீறி செயல்படுத்தி உள்ளனர் என கூறப்படுகிறது.

ஏற்கெனவே பைந்தமிழ் பாரி மீது நில அபகரிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?