"கருத்தாழமிக்க புத்தகங்களை பரிசளியுங்கள்" - எடப்பாடி பழனிசாமி
"கருத்தாழமிக்க புத்தகங்களை பரிசளியுங்கள்" - எடப்பாடி பழனிசாமி Twitter
தமிழ்நாடு

"கருத்தாழமிக்க புத்தகங்களை பரிசளியுங்கள்" - எடப்பாடி பழனிசாமி

Antony Ajay R

தமிழ்நாடு எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தன்னை சந்திக்க வருபவர்கள் பூங்கொத்துக்கு பதிலாக புத்தகங்கள் எடுத்துவரலாம் எனக் கூறியுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் பொங்கலை முன்னிட்டு வெள்ளத்தால் கடும் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளுக்கு ரூபாய் 5000 வழங்க வலியுறுத்தித்தியிருந்தார்.

தற்போது, "என்னைச் சந்திக்க வருபவர்கள் பூங்கொத்துகளைத் தவிர்த்து கருத்தாழமிக்க புத்தகங்களை வழங்கினால் மட்டுமே நான் பெருமகிழ்ச்சி அடைவேன்" என்று கூறியுள்ளார்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக எடப்பாடி பழனிசாமி வரும் 30,31 தேதிகளில் நீதிமன்றத்த்தில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?