நெல்லை: தானியங்கி மஞ்சப்பை இயந்திரம் சேவை தொடக்கம் - எங்கெல்லாம் வைக்கப்பட்டுள்ளது? Twitter
தமிழ்நாடு

நெல்லை: தானியங்கி மஞ்சப்பை இயந்திரம் சேவை தொடக்கம் - எங்கெல்லாம் வைக்கப்பட்டுள்ளது?

Priyadharshini R

பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது என பல முறை நடவடிக்கைகள் எடுத்தும் இன்றும் அது பயன்பாட்டில் தான் உள்ளது.

இதனை தடுக்க பல்வேறு வழிகளை கையாண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தை நெகிழி இல்லா மாவட்டமாக உருவாக்க மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் செயல்பட்டு வருகிறார்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் 2.15 லட்சம் மதிப்பில் தானியங்கி மஞ்சப்பை இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.

இந்த எந்திரத்தில் பத்து ரூபாய் நாணயம் அல்லது இரண்டு ஐந்து ரூபாய் நாணயங்களை செலுத்தி மஞ்சப்பைகளை பெற்றுக் கொள்ளலாம்.

நெல்லையப்பர் சுவாமி கோயிலில் 100 பைகள் கொள்ளளவு கொண்ட மஞ்சள் பை இயந்திரமும் புதிய பேருந்து நிலையத்தில் 250 பைகள் கொள்ளளவு கொண்ட மஞ்சள் பை இயந்திரமும் வைக்கப்பட்டுள்ளன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?