நெல்லை கண்ணன் Twitter
தமிழ்நாடு

நெல்லை கண்ணன் : இராமாயணம் முதல் மகாபாரதம் வரை அவரது சிறந்த உரைகள் | வீடியோ

சிறந்த பேச்சாளரான நெல்லை கண்ணன் இராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்களை பல கோணங்களில் விளக்கிப் பேசக்கூடியவர். இவரது ஆன்மீக உரைகள் நாத்திகரையும் எளிதில் ஈர்த்துவிடும்.

Antony Ajay R

தமிழ் கடல் என்று அறியப்படும் நெல்லை கண்ணன் வயது முதிர்வு மற்றும் உடல் நலக் குறைவால் மரணமடைந்தார். அவர் வாழ்ந்த நாட்களில் காமராஜர், கண்ணதாசன், குன்றக்குடி அடிகளார் போன்ற பெரியோர்களுடன் நெருங்கி பழகியவர்.

சிறந்த பேச்சாளரான நெல்லை கண்ணன் இராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்களை பல கோணங்களில் விளக்கிப் பேசக்கூடியவர்.

இவரது ஆன்மீக உரைகள் பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது. அப்படியான சில உரைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?