"ஒரே நாடு ஒரே தேர்தல் ஒன்றியத்திற்கே பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்" - திமுக கடிதம்! Twitter
தமிழ்நாடு

"ஒரே நாடு ஒரே தேர்தல் ஒன்றியத்திற்கே பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்" - திமுக கடிதம்!

Antony Ajay R

‘ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு‘ எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்நிலைக் குழுவிற்கு திமுக சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தி முடிப்பது குறித்து ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு, இந்தப் பொருள் குறித்து கருத்து தெரிவிக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கடிதம் எழுதி இருந்தது. 

நாட்டில் உள்ள ஒவ்வொரு கட்சியும் தங்களது ஆதரவு/எதிர்ப்பு குரல்களை பதிவு செய்துவருகின்றனர். அந்த வகையில் திமுக எழுதியுள்ள கடிதத்தில், "அரசியல் சட்டத்திற்கும் - அச்சட்டம் தந்த கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிராக - ஒன்றிய மாநில உறவை மட்டுமின்றி, ஒன்றியத்திற்கே பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தை கைவிட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?