பெருங்களத்தூர்: "என்ன தாண்டி போயிடுவ நீ?" - இணையத்தை அலற வைத்த மீம்கள்! twitter
தமிழ்நாடு

பெருங்களத்தூர்: "என்ன தாண்டி போயிடுவ நீ?" - இணையத்தை அலற வைத்த மீம்கள்!

Antony Ajay R

தீபாவளி தினத்தை முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் நேற்று ஒட்டு மொத்தமாக படையெடுத்தால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது.

வெளியூர் செல்லும் பேருந்துகள் சாலையை அடைக்க, வாகனங்கள் அங்குலம் அங்குலமாக நகரும் உருவானது. குறிப்பாக பெருங்களத்தூர் பகுதி அதிக நெரிசலால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

சென்னையில் வேலை செய்து வீட்டுக்கு செல்பவர்களுக்கு பண்டிகையை கூட தண்டனை ஆக்கியிருந்தது பெருங்களத்தூர். நேற்று ஒருநாளில் மட்டும் 1 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு சென்றிருக்கின்றனர்.

பெருங்களத்தூரில் பலர் மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டியிருந்தது. இதனால் சமூக வலைத்தளங்களில் பெருங்களத்தூர் ட்ரெண்ட் ஆனது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?