Pongal: சென்னையில் இருந்து 8 லட்சம் பேர் பயணம்! Twitter / vikatan
தமிழ்நாடு

Pongal: சென்னையில் இருந்து 8 லட்சம் பேர் பயணம்!

Antony Ajay R

தமிழர் திருநாளாம் பொங்கலைக் கொண்டாட சென்னையில் இருந்து 8 லட்சம் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர்.

இதனால் நேற்று ரயில், பேருந்து என போக்குவரத்து நிலையங்கள் நிரம்பின.

சென்னையில் இருந்து நேற்று முன்தினம் 2100 பேருந்துகள், 1260 சிறப்பு பேருந்துகள் என 3360 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. நேற்று 1071 வழக்கமான பேருந்துகள், 658 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

ஆம்னி பேருந்துகளில் 50 ஆயிரம் பேர் நேற்று பயணித்துள்ளனர். இரண்டு நாட்களில் அரசு பேருந்துகளில் 4 லட்சம் பேரும், ஆம்னி பேருந்துகளில் 1 லட்சம் பேரும் பயணித்துள்ளனர்.

சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து பேருந்துகள் புறப்படுகின்றன.

இதனால் எந்தெந்த பயணிகள் எங்கு சென்று பேருந்தில் ஏறுவது எனத் தெரியாமல் அவதிக்கு உள்ளாகினர்.

இதேப் போல ரயில் நிலையங்களிலும் கூட்டம் அலைமோதியது. விமானங்களும் நிரம்பி செல்கின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?