புத்தாண்டை முன்னிட்டு சென்னை முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!  Twitter
தமிழ்நாடு

சென்னை: புத்தாண்டை முன்னிட்டு சென்னை முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Priyadharshini R

ஆங்கில புத்தாண்டு பிறக்க இன்னும் இரண்டு நாட்கள் உள்ளன. புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாகிள்ளன.

வரும் 31 ஆம் தேதி இரவு சென்னை மாநகரில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் கடற்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகள் முழுவதிலும் போலீசார் தீவிர கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளனர்.

புத்தாண்டையொட்டி கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் சாலை, GST சாலை உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகன பந்தயம் நடப்பதை தடுக்க 25 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது.

சென்னை மாநகர் முழுவதும் 400 இடங்களில் வாகன சோதனையிலும் போலீசார் ஈடுபட உள்ளனர்.

மெரினா கடற்கரையில் மாலையில் இருந்தே இளைஞர்கள், மக்கள் அதிகளவில் கூடுவர். எனவே அன்றைய தினம் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?