திருநெல்வேலி: வெள்ளத்துக்கு நடுவிலும் பாதுகாப்பாக நடந்த பிரசவங்கள் - எப்படி?
திருநெல்வேலி: வெள்ளத்துக்கு நடுவிலும் பாதுகாப்பாக நடந்த பிரசவங்கள் - எப்படி? Twitter
தமிழ்நாடு

திருநெல்வேலி: வெள்ளத்துக்கு நடுவிலும் பாதுகாப்பாக நடந்த பிரசவங்கள் - எப்படி?

Antony Ajay R

சென்னையைத் தொடர்ந்து பெரு மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது தென் தமிழகம். குறிப்பாக தூத்துக்குடி , திருநெல்வேலி மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் வெள்ளத்தினால் கர்ப்பிணி பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். புளியந்தோப்பு பகுதியில் சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ வசதிகள் கிடைக்காததால் ஒரு பெண்குழந்தை இறந்து பிறந்ததும், அந்த குழந்தையை மருத்துவமனை அட்டைபெட்டியில் கொடுத்து அனுப்பியதும் பெரிய அளவில் சர்ச்சையானது.

அதுமாதிரியான அசம்பாவிதங்களைத் தடுக்க திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ளத்துக்கு முன்பே கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனையில் வந்து சேருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அதன்படி திருநெல்வேலியில் 696 கர்ப்பிணிகளுக்கு அறிவுறுத்தியதில் 142 பேர் மருத்துவமனையில் சேர்ந்தனர்.

கடந்த இரண்டு நாட்களில் 91 பிரசவங்கள் நல்லபடியாக நடந்து முடிந்துள்ளன.

இவற்றில் திருநெல்வேலி அரசு மருத்துவமனை மருத்துவக்கலூரியில் 21 பிரசவங்களும், பிற அரசு மருத்துவமனைகளில் 13 பிரசவங்களும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 14 பிரசவங்களும் தனியார் மருத்துவமனைகளில் 43 பிரசவங்களும் நடைபெற்றுள்ளன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?