விழுப்புரம்: சாப்பாட்டில் ஊறுகாய் வைக்காத ஹோட்டலுக்கு அபராதம் விதித்த ஆணையம்!  Pic ( Canva)
தமிழ்நாடு

விழுப்புரம்: சாப்பாட்டில் ஊறுகாய் வைக்காத ஹோட்டலுக்கு அபராதம் விதித்த ஆணையம்!

Priyadharshini R

விழுப்புரத்தில் பார்சல் சாப்பாட்டில் ஊறுகாய் வைக்காத ஹோட்டல் உரிமையாளருக்கு ரூ.35,025 அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

2022ல் ஆரோக்கியசாமி என்பவர் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள பாலமுருகன் ஹோட்டலில் 25 பார்சல் உணவு வாங்கியுள்ளார்.

அதில் ஊறுகாய் இல்லாததால் அதற்குரிய பணத்தை திருப்பி கொடுக்கும்படி ஆரோக்கியசாமி ஹோட்டல் நிர்வாகத்திடம் கேட்ட நிலையில் அதற்கு ஹோட்டல் உரிமையாளர் மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, ஆரோக்கியசாமி இது தொடர்பாக நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

வழக்கை விசாரித்த ஆணையம் மன உளைச்சலுக்கு ரூ.30,000, வழக்கு செலவு ரூ.5,000, ஊறுகாய்க்கு ரூ.25 சேர்த்து ரூ.35,025-யை ஆரோக்கியசாமிக்கு வழங்க ஹோட்டலுக்கு உத்தரவிட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?