யார் இந்த கோட்டை அமீர்? இவர் நினைவாக மத நல்லினக்கத்துக்கான விருது வழங்கப்படுவது ஏன்? Twitter
தமிழ்நாடு

யார் இந்த கோட்டை அமீர்? இவர் நினைவாக மத நல்லினக்கத்துக்கான விருது வழங்கப்படுவது ஏன்?

Antony Ajay R

ALT News ஊடகவியலாளர் முகமது ஜுபீருக்கு மத நல்லினக்கத்துக்கான விருதை வழங்கியது தமிழக அரசு. இந்த விருது கோட்டை அமீர் நினைவாக வழங்கப்படுகிறது.

யார் இந்த கோட்டை அமீர்?

கோவையில் மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் கோட்டை அமீர். பிறப்பால் இஸ்லாமியர். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் மத நல்லிணக்கத்துக்காக வாழ்ந்தவர். நாட்டையே அதிரவைத்த பாபர் மசூதி சம்பவத்தின்போது, தன்னுடைய சொந்த வாழ்க்கையைப் பற்றி யோசிக்காமலும் மத நல்லிணக்கத்துக்காகப் பாடுபட்டவர்.

இந்து – முஸ்லிம் கலவரத்தைக் கட்டுப்படுத்த அமைதிக் குழு அமைத்து, அதற்கு அவரே தலைவராகவும் இருந்தார். மசூதி மட்டுமல்ல, இந்து கோயில்களிலும், கிறிஸ்தவ தேவாலயங்களிலும்கூட அமீருக்கு நல்ல மரியாதை இருந்தது. சில கோவில் திருவிழாக்களில் இவருக்கு பரிவட்டம் கட்டப்பட்டது.

இது பிடிக்காத சிலர், 1994-ம் ஆண்டு அவரைக் கொடூரமாக கொலைசெய்தனர். இதையடுத்து, கோட்டை அமீரின் பெயரில், ``ஒவ்வோர் ஆண்டும் விருது வழங்கப்படும்" என்று அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?