Law Twitter
Viral Corner

இதுக்கு இல்லையா சார் ஒரு END - 41 ஆண்டுகளில் 60 வழக்குகளை போட்ட தம்பதி!

Priyadharshini R

திருமணமாகி 30 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த தம்பதி, கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து பெற்றனர்.

அவ்வபோது இருவருக்குமிடையே ஏற்படும் சண்டைகளை வீட்டிலேயே தீர்த்துக்கொள்ளாமல் எல்லாவற்றிருக்கும் நீதிமன்றத்தையே நாடியுள்ளனர். அதாவது தம்பதி இருவரும் சேர்ந்து வாழ்ந்த 30 வருடங்களிலும், சட்ட ரீதியாக பிரிந்து வாழ்ந்த 11 வருடங்களிலும் பல்வேறு காரணங்களை கூறி

கணவன் மீது மனைவியும், மனைவி மீது கணவரும் பல வழங்குகளை தொடர்ந்துள்ளனர்.

60 cases

இதில் ஒரு வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு ஆச்சரியத்தில் ஆழ்ந்தது. அதற்கு காரணம் அந்த தம்பதி கடந்த 41 ஆண்டுகளில் 60 வழக்குகளை தொடர்ந்துள்ளனர். இருதரப்பையும் விசாரித்த நீதிபதி ஆச்சர்யம் அடைந்து உள்ளார்.

மேலும் சிலருக்கு தொடர்ந்து சண்டையிட்டு கொள்வது பிடித்துள்ளது எனவும் நீதிமன்ற படி ஏறவில்லை எனில் அவர்களுக்கு துாக்கம் வராது போல என்றும் கூறியுள்ளார்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?