marriage Twitter
Viral Corner

”அடாது மழையிலும் விடாது ஊர்வலம்” - மழைக்கே ட்ஃப் கொடுத்து நடக்கும் திருமணம் | video

Priyadharshini R

இந்தியாவைப் பொறுத்தவரைச் சுப நிகழ்ச்சிகள் என்றாலே கலாட்டாக்களுக்குப் பஞ்சம் இருக்காது. அதிலும் கல்யாணம் என்றால் அதில் நடக்கும் சடங்குகளில் கண்டிப்பாக ஒரு நகைச்சுவை சம்பவம் இருக்கும்.

அந்த வகையில் வட இந்தியாவில் ஒரு மாப்பிள்ளை ஊர்வலத்தில் நடந்த நகைச்சுவையான சம்பவம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியில் திருமண ஊர்வலம் ஒன்று நடக்கிறது. மேளதாளங்களோடு நடக்கும் அந்த ஊர்வலத்தின் போது திடீரென மழை பெய்கிறது.

அப்போது பெய்த மழையினை பொருட்படுத்தாமல் ஒரு பெரிய மஞ்சள் நிற தார்ப்பாயினை குடையாகப் பிடித்தபடி மழைக்கே ட்ஃப் கொடுத்து குடும்பத்தினர்கள் நடந்து செல்கின்றனர்.

Marriage (Rep)

இதனை வீடியோவாக அங்கு இருந்தவர்கள் இணையத்தில் பதிவிட வைரலாகி வருகிறது.

”அடாது மழை பெய்தாலும் விடாது ஊர்வலம்” தொடர்வதாக இணைய வாசிகள் வேடிக்கையான கமெண்ட்டுகளை கூறி வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?