10 patients die after nurse replaces fentanyl IVs with tap water Twitter
உலகம்

மருந்துக்கு பதிலாக குழாய் நீர்; 10 நோயாளிகள் பலி - செவிலியர் மீது குற்றச்சாட்டு

Priyadharshini R

அமெரிக்காவில் நோயாளிகளுக்கு IV முறையில் செலுத்தப்படும் மருந்துக்கு பதிலாக குழாய் நீரை நிரப்பியதால்,10 நோயாளிகளுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனால் 10 நோயாளிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதற்கு செவிலியர் தான் காரணம் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

வலி நிவாரணியாக பயன்படுத்தப்படும் Fentanyl என்ற மருந்தை அவர் திருடி, சந்தையில் விற்று இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?