இறந்த நபருக்கு இறுதி அஞ்சலியில் குரங்கு - கண்கலங்க வைக்கும் வீடியோ Twitter
உலகம்

இறந்த நபருக்கு இறுதி அஞ்சலியில் குரங்கு - கண்கலங்க வைக்கும் வீடியோ

Antony Ajay R

அன்பு, பிரிவு, துயர் எல்லாம் மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்குமானது தான் என நிரூபிக்கிறது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ.

இலங்கையின் கிழக்கு பகுதியான மட்டக்களப்பில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.

அதில் இறந்த ஒரு நபரின் குடும்பத்தினர் இறுதி அஞ்சலி செலுத்தும் போது ஒரு குரங்கும் வருத்தத்துடன் அமர்ந்திருக்கிறது. அது அவர்களின் வளர்ப்புக் குரங்கும் அல்ல.

இறந்த நபர் அந்த குரங்கு வீட்டுக்கு வரும்போதெல்லாம் உணவளித்து வந்துள்ளார். இதனால் அந்த குரங்கு அவர் மீது அன்புடன் இருந்திருக்கிறது.

திடீரென அவர் இறந்ததானால் குரங்கு அவரை உலுக்கி எழுப்பப் பார்ப்பது காண்பவர்களை கண்கலங்கச் செய்துள்ளது.

இந்த வீடியோ குறித்த உங்களது கருத்துக்களை எங்கள் சமூக வலைத்தள பக்கத்தில் பகிருங்கள்...

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?