Tea Newssense
உலகம்

"டீ வேண்டாம்... லஸ்சி, சர்பத் குடிங்க" - பாகிஸ்தான் உயர்கல்வி ஆணையம் அறிவிப்பு

Priyadharshini R

இலங்கைக்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் நிதி நெருக்கடியால் தவித்து வருகிறது.

பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் அரசியல் தலைவர்கள், மக்கள் அனைவரும் திணறி வருகின்றனர்.

சமீபத்தில் பாகிஸ்தானில் தேயிலை இறக்குமதிக்கான செலவைக் குறைப்பதற்காக மக்கள் அனைவரும் டீ குடிப்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டது.

tea

இந்நிலையில் பாகிஸ்தானின் உயர்கல்வி ஆணையம், நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கும், தேயிலை இறக்குமதிக்கான செலவைக் குறைப்பதற்கும் ஒரு புதுமையான யோசனையை முன்வைத்துள்ளது.

அதன்படி டீ -க்கு பதிலாக உள்ளூர் பானங்களான லஸ்சி மற்றும் சட்டு சர்பத் போன்றவற்றைக் குடிக்குமாறு மக்களுக்குப் பாகிஸ்தான் உயர்கல்வி ஆணையம் தெரிவித்துள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?