Sri Lanka: இராவண குகை, இராவணன் அருவி; எழில் கொஞ்சும் இடங்கள் - எங்கிருக்கிறது தெரியுமா? Twitter
உலகம்

Sri Lanka: இராவண குகை, அருவி; எழில் கொஞ்சும் இடங்கள் - இலங்கையில் எங்கிருக்கிறது தெரியுமா?

Antony Ajay R

இலங்கையில் உள்ள ஊவா மாகாணத்தின் பதுல்லாஹ் மாவட்டத்தில் இருக்கும் எல்லா (Ella) என்ற இடத்தில் இருக்கிறது இராவணா நீர் வீழ்ச்சி.

இது இலங்கையின் முக்கிய சுற்றுலாத்தலமாகும். இராவணா குகைகள், இராவணா ஜிப் லைன் என இந்த பகுதியில் இருக்கும் எல்லா தலங்களும் இராவணா என்ற பெயரில் இருக்கும்.

இந்த இடத்தில்தான் சீதையைக் கடத்தி வந்த இராவணன் சில நாட்கள் அவரை பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுவதனால் இப்படி அழைக்கப்படுகிறது. இங்கு பல அட்வன்சர் செயல்கள் நமக்கு இருக்கும்.

இங்குள்ள மலைகளுக்கு நடுவில், இருக்கும் 9 ஆர்ச் பாலத்திற்கு குகைவழியாக ரயில் வரும் காட்சியைப் பார்க்கவே சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் குவியும்.

இங்கு பல் கோவில் இருக்கும். இலங்கையில் இருந்த இளவரசன் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் புத்தரின் பல்லை தனது முடிக்குள் மறைத்து வைத்து எடுத்து வந்ததாக கூறுவர். இது மிகவும் புனிதமாக கருதப்படும் தலம்.

இந்த கோவிலில் அணிவகுப்பு எல்லாம் நடைபெறுமாம். அதில் ராஜிவ் காந்தி ஸ்ரீ லங்காவுக்கு பரிசாக கொடுத்த நீளமான தந்தம் கொண்ட யானையும் பங்குபெறுமாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?