Employee
Employee Twitter
உலகம்

4 நாட்கள் மட்டுமே வேலை - முழு சம்பளம் கொடுக்கும் ஒரு அடடே நிறுவனம்

Priyadharshini R

இங்கிலாந்தில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை, ஆனால் முழு ஊதியம் என்ற திட்டத்தை, பல நிறுவனங்கள் சோதனை முறையில் அமல்படுத்தியுள்ளனர்.

இந்த திட்டத்தை நேற்று முதல் இங்கிலாந்தில் உள்ள வங்கிகள், பராமரிப்பு இல்லங்கள், அனிமேஷன் ஸ்டுடியோக்கள் போன்ற பல துறைகளைச் சார்ந்த நிறுவனங்கள் கையிலெடுத்துள்ளனர்.

Working day

இதனால் தொழிலாளர்கள், தங்களின் உற்பத்தித் திறனை அதிகளவில் வெளிப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அவர்களுக்கு 100 சதவீத ஊதியத்தைக் கொடுப்பதற்கு இந்த நிறுவனங்கள் முடிவு செய்திருக்கின்றன.

இந்த திட்டம் தொழிலாளர்களின் நலனிலும் உற்பத்தித் திறனை அதிகரிப்பதிலும் எந்த அளவிற்கு முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை அறிந்துக் கொள்ள நிறுவன அமைப்பாளர்கள் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபடவுள்ளனர்.

இந்த திட்டம் நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் ஒரு சேர நன்மை சேர்க்கும் என அவர்கள் கணிக்கின்றனர்.

Employee

சமீபத்தில் Wakefit என்ற அந்த நிறுவனம், தங்களின் ஊழியர்கள் அனைவரும் மதியம் உணவருந்திய பின்னர் 30 நிமிடங்கள் வேலை நேரத்தில் தூங்கிக் கொள்ளலாம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது. இது போன்று ஊழியர்களின் நலன் கருதிப் பல நிறுவனங்கள், பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?