மதுரை ஆயி அம்மாளுக்கு முதலமைச்சர் சிறப்பு விருது - யார் இவர்? Twitter
Wow News

மதுரை ஆயி அம்மாளுக்கு முதலமைச்சர் சிறப்பு விருது - யார் இவர்?

Antony Ajay R

1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை அரசுப் பள்ளிக்கு கொடையாக அளித்த மதுரை யா.கொடிக்குளத்தைச் சேர்ந்த ஆயி அம்மாளின் கொடையுள்ளத்தைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையில் வருகிற குடியரசு நாள் விழாவில் அரசின் சார்பில் அவருக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

யார் இந்த ஆயி அம்மாள்?

மதுரையைச் சேர்ந்த ஆயி பூரணம். கனரா வங்கியில் பணியாற்றியவர். 31 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மகள் ஜனனிக்கு 1 வயதாக இருக்கும் போது, கணவர்உக்கிர பாண்டியன் விபத்தில் காலமானார்.

அதன்பிறகு தனது மகளை படிக்க வைத்து திருமணம் செய்து வைத்துள்ளார். ஆனால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மகளும் உயிரிழந்தார்.

இந்த நிலையில் தனது மகள் ஜனனியின் நினைவாக மதுரை கொடிக்குளத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்துவதற்காக தனக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?