வயலில் சித்தரிக்கப்பட்ட பூனை - தாய்லாந்து கலைப்படைப்பின் பின்னணி என்ன?
வயலில் சித்தரிக்கப்பட்ட பூனை - தாய்லாந்து கலைப்படைப்பின் பின்னணி என்ன? Twitter
Wow News

வயலில் சித்தரிக்கப்பட்ட பூனை - தாய்லாந்து கலைப்படைப்பின் பின்னணி என்ன?

Antony Ajay R

தாய்லாந்து சியாங் ராய் வடக்கு மாகாணத்தில் உள்ள விவசாயி வயலில் அரிசி பயிர்களை கலைப்படைப்பாக உருவாக்கியுள்ளார்.

அவரது பயிர்கள் தூரத்தில்/மேலிருந்து பார்க்க ஒரு பூனை மீனை பிடித்திருப்பதுபோல காட்சியளிக்கிறது. மிகுதியான வளம் நிறைந்திருப்பதைப் பற்றிய தாய் பழமொழியை அவர்கள் வயலில் சித்தரித்துள்ளனர்.

இந்த 150 மீட்டர் நீள கலைவடிவம் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் என நம்புகின்றனர்.

தாய்லாந்து இந்தியாவுக்கு அடுத்தபடியான மிகப் பெரிய அரிசி ஏற்றுமதியாளராக இருக்கிறது.

வயலில் சரியான வகையில் நாற்றுகளை நடுவது கடினமானதாக இருந்துள்ளது. "தண்ணீரில் மீன் இருக்கிறது, வயலில் அரிசி இருக்கிறது" என்ற பழமொழியே வயலில் பூனை சித்திரமாக உருபெற்றுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?