சமூக பிரச்னைக்கு குரல் கொடுக்காததற்கு இதுதான் காரணம் - நடிகர் சித்தார்த் என்ன சொல்கிறார்?
சமூக பிரச்னைக்கு குரல் கொடுக்காததற்கு இதுதான் காரணம் - நடிகர் சித்தார்த் என்ன சொல்கிறார்? Twitter
சினிமா

சமூக பிரச்னைக்கு குரல் கொடுக்காததற்கு இதுதான் காரணம் - நடிகர் சித்தார்த் என்ன சொல்கிறார்?

Priyadharshini R

கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த், யோகி பாபு நடித்துள்ள படம் ‘டக்கர்’. நிவாஸ் பிரசன்னா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஜூன் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

அவ்வபோது சமூகவலைதளங்களில் சமூக பிரச்னைக்காக குரல் கொடுத்து வந்த சித்தார்த் எதற்காக எந்த பிரச்னை குறித்தும் பேசுவதில்லை என மனம் திறந்து பேசியுள்ளார்.

டக்கர் படம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சித்தார்த் பேசியதாவது

”முன்பெல்லாம் சமூக வலைதளங்களில் அனைத்து பிரச்னைகளுக்கும் குரல் கொடுத்தேன்.

இப்போது என்னை நம்பி இவ்வளவு படங்கள், தயாரிப்பாளர்கள் இருப்பதால் அமைதியாகி விட்டேன். சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைத்து உழைக்கிறேன்” என்றார்.

மேலும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் டிஸ்கஷனில் கலந்து கொண்டேன். ஆனால் அதில் நடிக்கவில்லை. எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று மணிரத்னத்திடம் கேட்கும் தைரியம் எனக்கு இல்லை." இவ்வாறு சித்தார்த் பேசினார்.

சித்தார்த், பொதுவாக ஒரு விஷயத்தை பற்றி ட்விட்டர் அனல் பறக்க விவாதிப்பார், ஆனால் தற்போது சினிமாவில் பிசியாக இருப்பதால் வாய் திறக்கவில்லையா? என்று நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?