"அயோத்தி செல்லும் பக்தர்களுக்கு உதவ தயார்" - அமைச்சர் சேகர்பாபு கூறியது என்ன? Twitter
இந்தியா

"அயோத்தி செல்லும் பக்தர்களுக்கு உதவ தயார்" - அமைச்சர் சேகர்பாபு கூறியது என்ன?

Antony Ajay R

வரும் ஜனவரி 22ம் தேதி ராம ஜென்ம பூமி கோவில் திறக்கப்பட உள்ளது. அயோத்தியில் இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

நாடுமுழுவதும் இருந்து பக்தர்கள் அயோத்தி செல்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக திரைத்துறையினர் மற்றும் பிரபலங்கள் பலரும் அயோத்தி கோவில் திறப்பு விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இருந்து அயோத்தி ராமம் கோவில் செல்ல பக்தர்களிடம் இருந்து கோரிக்கை வரப்பெற்றால், அதனை முதல்வர் கவனத்துக்கு எடுத்துச் சென்று பக்தர்களுக்கு உதவ இந்து அறநிலையத்துறை தயாராக இருக்கிறது என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருக்கிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?