Judgement News Sense
இந்தியா

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 142 ஆண்டுகள் சிறை தண்டனை- பின்னணி என்ன?

Antony Ajay R

கேரளா மாநிலம் பதனிமத்தா நீதிமன்றம் 41 வயது பாலியல் குற்றவாளியை 142 ஆண்கள் சிறையில் அடைக்கவும் 5 லட்சம் அபராதம் விதித்தும் தண்டணை வழங்கியுள்ளது.

போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அபராத தொகையை வழங்க மறுத்தால் சிறைத்தண்டணை காலம் இன்னும் 3 ஆண்டுகள் அதிகரிக்கப்படும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. இதுவரை அந்த மாவட்டத்தில் போக்ஸோ வழக்கில் வழங்கப்பட்ட தண்டனைகளிலேயே இது தான் அதிகப்பட்டியானது என்றும் கூறப்படுகிறது.

Sexual harassment

ஆனந்தன் பி.ஆர் என்ற நபர் உறவினரின் வீட்டில் தங்கி இருந்த பொது அங்கிருந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்திருக்கிறார்.

இது , 2019ம் ஆண்டு முதல் 2021 வரை 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றிருக்கிறது.

மார்ச் 20, 2021ல் ஆனந்தன் மீது திருவல்லா காவல்நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டது.

142 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டாலும் அவர் 60 ஆண்டுகள் மட்டும் சிறையில் இருப்பார் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?