7 நாட்கள் அழுததால் பார்வை இழந்த நபர் - கின்னஸ் சாதனை படைக்க நினைத்தவருக்கு என்ன நடந்தது?
7 நாட்கள் அழுததால் பார்வை இழந்த நபர் - கின்னஸ் சாதனை படைக்க நினைத்தவருக்கு என்ன நடந்தது? Twitter
உலகம்

7 நாட்கள் அழுததால் பார்வை இழந்த நபர் - கின்னஸ் சாதனை படைக்க நினைத்தவருக்கு என்ன நடந்தது?

Antony Ajay R

உலக சாதனை படைக்க வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கும். இதற்காக பல விநோதமான செயல்களில் ஈடுபடுபவர்களைப் பார்த்திருப்போம்.

புதிய செயல்களை செய்து சாதனை படைப்பது என்பதைத் தாண்டி தங்களைத் தாங்களே துன்புறுத்திக்கொண்டு சாதனைகளை மேற்கொள்பவர்களும் இருக்கின்றனர்.

அப்படித்தான் ஒருவர் ஒரு வாரம் அழுது வித்தியாசமான சாதனையை செய்ய நினைத்திருக்கிறார். அவருக்கு என்ன நடந்தது தெரியுமா?

டெம்பு எபெரே நைஜீரியாவைச் சேர்ந்தவர். கின்னஸ் புத்தகத்தில் தனது பெயரை இணைக்க வேண்டும் என நினைத்தார்.

தொடர்ந்து அழ அழ அவருக்கு தலைவலி ஏற்பட்டிருக்கிறது. கண்கள் உப்பி முகமே வீங்கியுள்ளது. இறுதியில் அவருக்கு கண் தெரியாமல் போய்விட்டது.


45 நிமிடங்கள் பார்வையற்று இருந்தார் டெம்பு. அதன் பிறகு மெல்லமாக பார்வை திரும்பியிருக்கிறது.

இந்த சாதனையை செய்த டெம்பு கின்னஸ் சாதனைகளுக்கு விண்ணப்பிக்காததால் இந்த சாதனை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?